தி.க வட்டார மாநாடு

Unknown | 8:48 AM | 0 comments

மதுக்கூரில் நேற்று (12.06.2015)  மாலை  நடைப்பெற்ற  திராவிட கழக வட்டார மாநாடு:

மதுக்கூர்: திராவிடர் விழிப்புணர்வு வட்டார மாநாடு ர் மாலை 5 மணி ர் இடம்: சுயமரியாதை சுடரொளிகள் - நாகை (படப்பைக்காடு) என்.பி. காளியப்பன் நினைவரங்கம் - மனனங்காடு மா.காரியப்பன் நினைவு மேடை, பேருந்துநிலையம், மதுக்கூர்
வரவேற் புரை: க.சோதி (ஒன்றிய தலைவர்)
தலைமை: ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன் (மாவட்டத் தலைவர்)
முன்னிலை: பெ.வீரையன் (மாவட்டச் செயலாளர்), புலவஞ்சி இரா.இராமையன் (பொதுக்குழு உறுப்பினர்), மல்லிகை வை.சிதம்பரம் (மாவட்ட அமைப்பாளர்), முத்து.துரைராசன் (மாவட்ட தொழிலாளரணி அமைப்பாளர்), மாணிக்கசந்திரன் (ஒன்றிய பகுத்தறி வாளர் கழகச் செயலாளர்), என்.கே.ஆர்.நாராயணன் (ஒன்றிய பகுத்தறிவாளர் கழகத் தலைவர்), பெ.அண்ணாத் துரை (ஒன்றியச் செயலாளர்), நா.வை.இராதாகிருஷ்ணன் (ஒன்றிய அமைப்பாளர்)
கொடியேற்றுதல்: கவு.ராஜீவ் (நகர இளைஞர் அணித் தலைவர்)
மாநாடு திறப்பாளர்: ராசகிரி கோ.தங்கராசு (தலைமைச் செயற்குழு உறுப்பினர்)
சிறப்புரை: முனைவர் அதிரடி க.அன்பழகன், இராம.அன்பழகன் (தலைமை கழகப் பேச்சாளர்), வழக்குரைஞர் பூவை.புலிகேசி (தலைமைக் கழகப் பேச்சாளர்),
கருத்துரை: தஞ்சை இரா.ஜெயக்குமார் (பொதுச்செயலாளர்), உரத்தநாடு இரா.குணசேகரன் (பொதுச்செயலாளர்)
பங்கேற்போர்: வ.இளங்கோவன் (மாநில ப.க.துணைத் தலைவர்), மா.அழகிரிசாமி (மாநில ப.க.பொதுச் செயலாளர்), வெ.ஜெயராமன் (தஞ்சை மண்டலத் தலைவர்), மு.அய்யனார் (தஞ்சை மண்டலச் செயலாளர்), இராயபுரம் இரா.கோபால் (திருவாரூர் மண்டலத் தலைவர்), ஆ.சுப்பிரமணியன் (பொதுக்குழு உறுப்பினர்)
நிகழ்ச்சியின் தொடக்கத்தில் சோம. நீலகண்டன் (மண்டல இளைஞரணிச் செயலாளர்) அவர்களின் மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சி நடைபெறும்.ர் நன்றியுரை: வி.பி.சிவக்குமார் (நகர செயலாளர்)
நிகழ்ச்சி ஏற்பாடு: ஒன்றிய நகர திராவிடர் கழகம், மதுக்கூர்

                                                                                                                                                 -நன்றி விடுதலை.இன் 




Category:


உங்களுடைய படைப்புகள், ஆலோசனைகளை madukkurbayan@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்

0 comments