அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...,
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ் மதுக்கூரில் புதிய ஜும்மா பள்ளிவாசல் கட்டுவதற்கான " ஜும்மா பள்ளி கட்டிட கமிட்டி " அமைக்கப்பட்டு சென்ற வாரம் நடைப்பெற்ற கமிட்டி கூட்டத்தில் நிதி வசூல் வரும் திங்கள் முதல் ஆரம்பம் செய்வதாக தீர்மானிக்கப்பட்டுது அதைத் தொடர்ந்து இன்று(29-03-2015) காலை ஜமாத்தார்கள் மற்றும் சங்க நிர்வாகிகள் வீடு வீடாக சென்று பொருள் திரட்டினர்... இன்ஷா அல்லாஹ் புதியப் பள்ளி அமைய உடலாலும் பொருலாலும் நம்மால் ஆன உதவிகளைச் செய்ய எல்லாம் வல்ல அல்லாஹ் கிருபைச் செய்வானாக...
Category: new mosque, புகைப்படம்
0 comments