அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...,

Unknown | 12:57 AM | 0 comments

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ் மதுக்கூரில் புதிய ஜும்மா பள்ளிவாசல் கட்டுவதற்கான                      " ஜும்மா பள்ளி கட்டிட கமிட்டி " அமைக்கப்பட்டு  சென்ற வாரம் நடைப்பெற்ற கமிட்டி கூட்டத்தில்  நிதி வசூல்  வரும் திங்கள் முதல்  ஆரம்பம் செய்வதாக தீர்மானிக்கப்பட்டுது  அதைத் தொடர்ந்து இன்று(29-03-2015)  காலை  ஜமாத்தார்கள் மற்றும் சங்க நிர்வாகிகள் வீடு வீடாக சென்று பொருள் திரட்டினர்... இன்ஷா அல்லாஹ் புதியப் பள்ளி  அமைய உடலாலும் பொருலாலும் நம்மால் ஆன உதவிகளைச் செய்ய எல்லாம் வல்ல அல்லாஹ் கிருபைச் செய்வானாக...

Category: ,


உங்களுடைய படைப்புகள், ஆலோசனைகளை madukkurbayan@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்

0 comments