இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

Unknown | 9:45 AM | 0 comments


கொடைக்கானலுக்கு சென்று திரும்பும் வழியில் சித்தையன் கோட்டைக்கு அருகில் நடைபெற்ற சாலை விபத்தில் பள்ள பட்டி மக்தூமிய்யா அரபுக்கல்லூரியைச் ஆசிரியர்களும் மாணவர்களுமாக 9 பேர் வபாத்தாகி விட்டார்கள். 

Mouv faizrullah hajrath
Mouv valiyullah hajr
Abdur rahman moghinar
Abdur raheem hajr viruthachalam(farmanullah sah)
Abusali hajra
Syed ibrahim haj
Ali ahmad hajrath
Ansari hajrath
Kalee rahman dawoodi hajra

இவர்களுக்கு அல்லாஹ் உயர்ந்த சொர்க்கத்தை கொடுக்கட்டும்.
இவர்களை இழந்து வாடுவோருக்கு தக்க ஆறுதலை அல்லாஹ்  வழங்குவானாக.ஆமின் .


சாலை விபத்தில் வஃபாத்தான பள்ளப்பட்டி மக்தூமிய்யா அரபிக்கல்லூரியின் உலமாக்களுக்கு மதுக்கூர் ஜமாத்தினர்களால் மஸ்ஜித் நூர் பள்ளியில் யாஸீன் ஒதி துஆ செய்யப்பட்டது.

Category:


உங்களுடைய படைப்புகள், ஆலோசனைகளை madukkurbayan@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்

0 comments