தஞ்சையில் மாணவர் போராட்டம்
தஞ்சை: தமிழகத்துக்கு உரிய காவிரி நீரை கர்நாடகம் தர வலியுறுத்தி மாணவர்கள் தஞ்சையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் மேகதாதுவில் கர்நாடகம் அணை கட்டுவதை எதிர்த்தும் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்..
Category:
0 comments