ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மதுக்கூரில் தொடரும் போராட்டங்கள்.....
18.01.2017 அன்று மாலை 5.00 மணி முதல் நடைப்பெற்ற மனித சங்கிலி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம்.
20.01.2017அன்று ஜும்ஆ தொழுகைக்கு பிறகு நமதூர் பெரியப்பள்ளிவாசலில் இருந்து பேரணியாக முக்கூட்டுச்சாலை வரை சென்றனர், இதில் அதிக அளவிலானஇளைஞர்கள் கலந்துக்கொண்டு மத்திய,மாநில அரசுகளுக்கு எதிராகவும்,PETA அமைப்பை தடை செய்யகோரியும் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
மதுக்கூர் இளைஞர் மற்றும் மாணவர் கூட்டமைப்பு சார்பாக ஜல்லிக்கட்டுக்கு அதரவாக மதுக்கூர் வடக்கு பெரமையாக் கோவில் அருகில் முன்றாவது நாளாக தொடரும் போராட்டங்கள்....
Category:
0 comments