IUML - ஒரு கோடி கையெழுத்து இயக்கம்
மத்திய பா.ஜ.க அரசு நாடாளுமன்ற மக்களவையில் தமக்கு இருக்கும் பலத்தின் காரணமாக பல சட்டங்களை நிறைவேற்றி வருகிறது.எந்த சந்தர்பத்திலும் பொது சிவில் சட்டம் கொண்டுவரப்படும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொது சிவில் சட்டத்தை எதிர்த்தும், அரசியல் சாசனத்தின் 44வது பிரிவை ரத்து செய்யக்கோரியும் நாடு முழுவதும் 1 கோடி
கையெழுத்துக்களைப் பெற்று குடியரசு தலைவரிடம் அளிப்பதற்கான ஒரு கோடி கையெழுத்து இயக்கம் மதுக்கூரில் பெரியப்பள்ளிவாசல் வளாகத்தில் ஹாஜி A.M அப்துல் காதர் (மாவட்ட பொருளாளர்-IUML),N.M அப்துல் அஜீஸ் (நகர தலைவர் -IUML) மற்றும் IUML நிர்வாகிகள் முன்னிலையில் இன்று நடைபெற்றது.
Category: நிகழ்வுகள்
0 comments